Tuesday, September 29, 2009

சூரியன் என்ற கவிஞ்ன்

பூத்ததும் பூத்ததும்
வெண்ணிலா போவதெங்கே..

வின்வெளி தாண்டியும்
காதல் சென்ற்தங்கே

இரவும் பகலும்
கனவுகள் கொண்டு

விடியல் மட்டும்
நேரில் வந்து

என் காதல் சொல்லுமுன்
எங்கே மறைந்துவிட்டாய் !!!

1 comment:

Gaya3 said...

So Cute