Wednesday, December 02, 2009

தேடல்...

பூங்காற்றே... புது பூவாய்...
என் மோகம்த் தான்... விடராதோ...

நீ சொல்லும்... பொய் வார்த்தை
என் நெஞ்சைத்தான் கிள்ளாதோ...

நீ...... வீசிடும் பாதையெல்லாம்...
என் மனம் போகுதே...

நான்... தேடிடும் தேசமெல்லாம்
உன்னுடன் முடியுதே

No comments: